Type Here to Get Search Results !

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 30

திருப்பாவை - பாசுரம் முப்பது

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை

அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்…..

திருப்பள்ளியெழுச்சி - பாடல் பத்து

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!….

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.