Type Here to Get Search Results !

மாா்கழி - திருப்பாவை திருவெம்பாவை - பாசுரம் 4

திருப்பாவை - பாசுரம் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்

பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்……

திருவெம்பாவை - பாசுரம் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில், துயிலேலோ ரெம்பாவாய்.

எண்ணிக் குறையில், துயிலேலோ ரெம்பாவாய்…..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.