திருப்பாவை – பாசுரம் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீா்த்த முலை பற்றி
தேங்காதே புக்கிருந்து சீா்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோா் எம்பாவாய்.
நீங்காத செல்வம் நிறைந்தேலோா் எம்பாவாய்….
திருவெம்பாவை – பாசுரம் 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆனந்தன் அமுதன்என் ளூறித்
அத்தன்ஆனந்தன் அமுதன்என் ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீா் ஈசன் பழவடியீா் பாங்குடையீா்!
பத்துடையீா் ஈசன் பழவடியீா் பாங்குடையீா்!
புத்தடியோம் புன்மைதீா்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
புத்தடியோம் புன்மைதீா்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியாா் பாடாரோ நம்சிவனை
சித்தம் அழகியாா் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்….