Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள்

பலராம அவதாரத்துடன் தொடர்புடைய முக்கிய கோயில்கள் பலதேவ்ஜியு கோயில் – பலராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய கோயில்களில் ஒன்று. தௌஜி மகாராஜ் கோயில் – கிருஷ்ணரின் அண்ணனான பலராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தலம். ஜகந்நாதர் கோயில்...
HomeSongsஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்
அனிமாதி அபிர வ்ருத்தாம்
மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்
த்யாயேத் பத்மாசன ஸ்தாம்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

பூவாடைக் காரி பொன்னழகி உனக்குப்
பொங்கலிடக் கிடைச்சது பாக்கியம் எனக்கு
மீன்காரன் வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்-அடி
மீனாட்சி நீ வந்தா நெய்வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ஸ்ரீ வித்யாம் சாந்த மூர்த்திம்!
சகல சுர நுதாம்! சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்
பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்
மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ச குங்கும லேபன, மல்லிகா சும்பி கஸ்தூரிகாம்!
சமந்த ஹசி தேட்சணாம், ஹரி ஹராம், ராஜ ராஜேஸ்வரீம், அம்பிகானாம்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி-புது
சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ர காளி ருத்ர காளி பாரடியம்மா-இந்தப்
பாவி மகன் வீட்டுல வை ஓரடியம்மா!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here