Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...
HomeSongsஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்
அனிமாதி அபிர வ்ருத்தாம்
மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்
த்யாயேத் பத்மாசன ஸ்தாம்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

பூவாடைக் காரி பொன்னழகி உனக்குப்
பொங்கலிடக் கிடைச்சது பாக்கியம் எனக்கு
மீன்காரன் வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்-அடி
மீனாட்சி நீ வந்தா நெய்வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ஸ்ரீ வித்யாம் சாந்த மூர்த்திம்!
சகல சுர நுதாம்! சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்
பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்
மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

ச குங்கும லேபன, மல்லிகா சும்பி கஸ்தூரிகாம்!
சமந்த ஹசி தேட்சணாம், ஹரி ஹராம், ராஜ ராஜேஸ்வரீம், அம்பிகானாம்!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி-புது
சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ர காளி ருத்ர காளி பாரடியம்மா-இந்தப்
பாவி மகன் வீட்டுல வை ஓரடியம்மா!

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here