wikiathiban

About the author

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா… பாடல்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி வருவா ஆடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாஅவதான் அன்னிக்கரை பத்ரகாளி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி...

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசாஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதிஅன்னிக்கரை கணபதி அன்பான கணபதிபுண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதிகண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி சிவனின் மகனே...

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா… பாடல்

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணாபுல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா...

அதிசய கருடாழ்வார் – தமிழக கோயில்களில் மறைந்திருக்கும் அரிய ரகசியங்கள்!

தமிழகத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயில்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், பலருக்கு அறியப்படாத அதிசய ஆன்மிக ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த அதிசயங்களில் முக்கியமானதாக விளங்குவது விஷ்ணுவின் வாகனமாகவும், பக்தர்களின் பாதுகாவலராகவும் போற்றப்படும்...

கற்பூர நாயகியே ! கனகவல்லி… பாடல்

கற்பூர நாயகியே ! கனகவல்லி,காளி மகமாயி கருமாரியம்மா,பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,விற்கோல வேதவல்லி விசாலாட்சி,விழிகோல மாமதுரை மீனாட்சி,சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புரமெரித்தோன் புறமிருக்கும்...

இந்து மதத்தின் அஷ்ட சிரஞ்சீவிகள்: இவர்களை நினைத்தாலே ஆயுள் பெருகுமா? அவர்களின் அமர கதைகள் உங்களை அதிர வைக்கும்

இந்து மத புராணங்களில் மனித வாழ்க்கை நிலையற்றது, மரணம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டாலும், இறைவனின் விசேஷ அருளால் சிலர் மட்டும் மரண எல்லையைத் தாண்டி என்றும் உயிருடன் பூமியில் வாழ...

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்… பாடல்

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பாஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கிஏழேழு ஜென்மம் காத்திடுவா சிவ சிவ சங்கரி ஊராளி காளிஜெய ஜெய சங்கரி ஊராளி தேவிசிவ சிவ...

தினம் உன் தரிசனம் தர வேணும்… பாடல்

தினம் உன் தரிசனம் தர வேணும்தினம் உனை நான் கண்டிட வேணும்ஒரு வரம் தருவாயா உனை காணஒவ்வொரு பிறவியும் உனை காணஆயிரம் கண்ணுடையவளே ஊராளிஉன் கடைக்கண் எனை காணாதா மெய்யான அன்பாலே பொய்யில்லா உனை...

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வா… பாடல்

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வாசிவனின் மகனே கணபதியே சீக்கிரம் அருள் தர வா வா வாபத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வாஅனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும்...

ஊராளி தாயே வளம் தருவாயே… பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயேநீதான்டி எங்கள் குலசாமிஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயிநடப்பது உன் அரசாட்சி பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாகபாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமேபராசக்தி பராசக்தி...

அய்யனார் வழிபாடு : கிராமக் காவல் தெய்வத்தின் வரலாறும் ஆன்மிகப் பொருளும்

அய்யனார் வழிபாடு : கிராமக் காவல் தெய்வத்தின் வரலாறும் ஆன்மிகப் பொருளும் தமிழக கிராமங்களின் ஆன்மிக மரபில் முக்கிய இடம் வகிக்கும் தெய்வமாக அய்யனார் வழிபாடு இருந்து வருகிறது. புராணக் கதைகளின்படி, அய்யனார் சிவபெருமானுக்கும்,...

நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை… தேச துரோகி காந்தி

தேச தந்தை நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை – 1947-ல் வேறு வழியாக வழங்கப்பட்டது : பசும்பொன்னார் பாராளுமன்ற உரை சுட்டுரை“எனக்கு உங்கள் ரத்தத்தை தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலை வாங்கித்...

Categories

spot_img