Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி இசக்கி அம்மா… பாடல்

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்திஅன்னிகரை ஊரில் இருக்கிறாளேபாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே மாடன் சோதரியே இசக்கி அம்மாமனசாட்சி உள்ளவளே இசக்கி அம்மா இசக்தி இசக்கி இசக்கி அம்மா - நீஅசைந்து...

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி… பாடல்

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதிசந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதிகுங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவிமங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவிகுங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவிமங்கலத்தை தந்து நலன் காக்கும்...

பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி… பாடல்

பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதிகுணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மாகன்னியாக இருக்கும் பகவதியம்மாஆலமரசோலையில் விற்றிருப்பவளேஅலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மாகன்னியாக இருக்கும் பகவதியம்மாஆலமரசோலையில் விற்றிருப்பவளேஅலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா பகவதி பகவதி...

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் சாட்சியே… பாடல்

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியேசாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளேதரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளேதாமரை...

சிவ சிவ சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா… பாடல்

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவாசிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா சிவனே சிவனே நான் தொழும் தேவாஅரனே அரனே என் உயிர்...

ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா… பாடல்

புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவாஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா சிவப்பு பட்டை உடுத்தி கொண்டுகோரை...

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா… பாடல்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகாநல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகாஎலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவாசனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை...

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளியே… பாடல்

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளிஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்திஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயேஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே பக்தி தீயில் உழங்கின்றேன்முக்தி தர...

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா… பாடல்

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா.. பாடல்

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவாஉள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவாகரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா கிருஷ்ணா முகுந்தா கோவிந்தாபார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனாகிருஷ்ணா முகுந்தா...

Categories

spot_img