Tag: Spirituality

HomeTagsSpirituality

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கூர்ம அவதாரம் — திருமாலின் இரண்டாம் அவதாரம்

கூர்ம அவதாரம் — திருமாலின் இரண்டாம் அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்மம் (ஆமை வடிவம்).இந்த அவதாரத்தின் மூலம், திருமால் தர்மத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு, பொறுமை, மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் ஆகியவற்றை...

மச்ச அவதாரம் — திருமாலின் முதல் அவதாரம்

மச்ச அவதாரம் — திருமாலின் முதல் அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் முதன்மையானது மச்ச அவதாரம் ஆகும்.இதன் மூலம், அவர் உலகில் அறிவை மீட்டெடுக்கும் கடமை மற்றும் அறிவில்லாமையின் இருள் எவ்வளவு ஆபத்தானது என்பதை...

திருமாலின் பத்து அவதாரங்களின் நோக்கம்

திருமாலின் பத்து அவதாரங்களின் நோக்கம் பல்வேறு புராணங்களில் வரும் நிகழ்வுகள் — ஹரி (திருமால்) மற்றும் ஹரன் (சிவன்) இருவரும் ஒரே தத்துவம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.திருமால் உலக நலனுக்காக பத்து அவதாரங்கள் எடுத்தார்....

தசாவதாரம் – திருமாலின் பத்து தெய்வீக அவதாரங்கள்

தசாவதாரம் – திருமாலின் பத்து தெய்வீக அவதாரங்கள் “தர்மம் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும்” விஷ்ணு அவதாரம் எடுப்பார் என்று பகவத்கீதை (அத்தியாயம் 4, சுலோகம் 7–8) கூறுகிறது: யதா யதா ஹி தர்மஸ்யக்லானிர்பவதி பாரத:அப்யுத்தானமதர்மஸ்யததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்...

யுகங்கள் நான்கு – பிரபஞ்சத்தின் காலச் சுழற்சி

யுகங்கள் நான்கு – பிரபஞ்சத்தின் காலச் சுழற்சி புராணங்களின்படி, உலகம் அழிந்து மீண்டும் உருவாகும் சுழற்சியை “யுகச் சக்கரம்” என்று கூறுவர்.இதில் நான்கு யுகங்கள் முக்கியமானவை:கிருத (சத்ய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்,...

நான்கு யுகங்களும் – இறைவனை அடையும் நான்கு வழிகளும்

நான்கு யுகங்களும் – இறைவனை அடையும் நான்கு வழிகளும் பெருமைமிகு வேதங்களில் கூறப்பட்டபடி, மனிதனின் ஆன்மீகப் பயணம் நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டது —கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்.ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் மனநிலை, வாழ்க்கை முறை,...

கிருத யுகம் (சத்ய யுகம்) — யுகங்களில் முதன்மையானது

கிருத யுகம் (சத்ய யுகம்) — யுகங்களில் முதன்மையானது பெயர் விளக்கம்: இதனை சத்ய யுகம் என்றும் அழைக்கிறார்கள் — சத்தியம் மட்டுமே நிலைத்திருந்த காலம். “கிருத” என்றால் முழுமை அல்லது சிறந்த நிலை எனப் பொருள். பிரபஞ்ச...

நாகராஜாவே நாகங்களின் ராஜாவே நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே… பாடல்

நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே ரோஜா பூ போலே மெல்லிய நாக ராஜாவேவிண்மீன்கள் போலே மண்மீது நிறைந்திருக்கின்றாயேபாலும் மஞ்சளும் நாளும் உனக்குதெளிந்த வாழ்வை தருவாய் எனக்கு ஆடுக ஆடுக...

மாவீரன் அழகுமுத்துக் கோன்

மாவீரன் அழகுமுத்துக் கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) மாவீரன் அழகுமுத்துக் கோன் தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த கட்டாலங்குளம் சீமையின் வீரமிகு அரசராக இருந்தவர். தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் விடுதலைப்...

அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ… பாடல்

அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா சாமிதோப்பு அய்யா சாதி ஒழித்த அய்யாஊரெங்கும் மலிந்து...

18 சித்தர்கள் — யோகத்தின் உச்சநிலையை அடைந்த தமிழ்மூல ஞானிகள்

18 சித்தர்கள் — யோகத்தின் உச்சநிலையை அடைந்த தமிழ்மூல ஞானிகள் “சித்தர்” என்பது சித்தி (அறிவு அல்லது ஆன்மீக சக்தி) பெற்றவர் என்ற பொருள்படும்.இவர்கள் மனித வாழ்வின் உயர் இலக்கான அறிவொளி (ஞானம்) பெற...

ஆதிசங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த துர்க்கையாக்கினார்.

சிவலிங்க வடிவில் துர்கா: விஜயவாடாவில் உள்ள குன்று ஒன்றிலுள்ள கனகதுர்க்கைக்கு ஆதிசங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த துர்க்கையாக்கினார். மங்களூரிலிருந்து 25 மைல் தூரத்தில் நந்தினி நதிக்கரையில் உள்ளது கடில்நகர். பண்டாசுரனை வதம்...

Categories

spot_img