Tag: WikiAthibAn

HomeTagsWikiAthibAn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

நவராத்திரி – அம்பிகையை மயில் வாகனம்

அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி...

மதுரை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்

நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி...

நவராத்திரி ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம்

நவராத்திரி என்ற வார்த்தையிலேயே நவ என்ற ஒன்பது இலக்கைக் கொண்டு வருகிறது. ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம் பிறப்பின் பெருமையை, படைப்பின் பெருமையை! மரம், செடி முதல் ஊர்வன, பறப்பன முதற்கொண்டு விலங்குகள்,...

நவராத்திரி நாட்களில் அஷ்டலட்சுமியரும் மகாலட்சுமியுடன் சேர்ந்து நவ வடிவினராக தரிசனம்

அஷ்டலட்சுமி: நவரத்ன மாலைநவராத்திரி நாட்களில் அஷ்டலட்சுமியரும் மகாலட்சுமியுடன் சேர்ந்து நவ வடிவினராக தரிசனம் அளிப்பதாக ஓர் ஐதிகம் உள்ளது. அந்த சமயத்தில் லட்சுமி தேவியை நவரத்னமாலை பாடி துதிப்பது மங்களம் தரும். நவராத்திரி...

நவராத்திரி காலத்தில் விடிய விடிய விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும். தீபத்தை குறித்த அரிய தகவல்களை இதோ!

அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி...

நவராத்திரி நேரத்தில் சொல்லக்கூடிய சிறிய நாமாவளிகள்

நவராத்திரி நேரத்தில் சொல்லக்கூடிய சிறிய நாமாவளிகள் நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி...

உபவேதங்கள் என்னென்ன?

உபவேதங்கள் என்பது ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாக தோன்றிய நான்கு துணை வேதங்களாகும். இவை ஒவ்வொரு வேதத்திலிருந்தும் கிளையாக உருவாக்கப்பட்டு, ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (போர் மற்றும் ஆயுதங்கள்), காந்தர்வவேதம்...

உபவேதங்கள் – ஒரு கதை

உபவேதங்கள் – ஒரு கதை ஒருநாள் ஒரு சிறுவன் தனது குருவிடம் கேட்டான்: சிஷ்யன்: “ஆசிரியரே, நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனால், உபவேதங்கள் என்றால்...

உபவேதங்கள் பட்டியல்

உபவேதங்கள் நான்கு வேதங்கள் – ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் – நமக்கு பரிச்சயமானவை. இவற்றோடு தொடர்புடைய சில துணை நூல்கள் உள்ளன. அவையே உபவேதங்கள் எனப்படுகின்றன. உபவேதங்களின் பட்டியல் உபவேதங்கள் என்னென்ன? தனுர்வேதம் – போரியல்...

உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு

உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு...

உபவேதங்கள் என்பவை நான்கு முக்கிய வேதங்கள்

உபவேதங்கள் என்பவை நான்கு முக்கிய வேதங்கள் வேதங்கள் நாலு, வேதாங்கங்கள் ஆறு, உபாங்கங்களான மீமாம்ஸை-நியாயம்-புராணம்-தர்மசாஸ்திரம் என்கிற நாலு ஆக மொத்தம் இந்தப் பதினாலுமே ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற ஸநாதன தர்மமான வேத ஸமயத்துக்கு...

ஸ்தபத்ய வேதம் – அர்த்தசாஸ்திரம்

ஸ்தபத்ய வேதம் ஸ்தபத்ய வேதம் என்பது இந்திய பாரம்பரிய கட்டடக் கலை மற்றும் வாஸ்து அறிவியல் சார்ந்த ஒரு உபவேதமாகும். “ஸ்தபத்யம்” என்றால் நிலைநாட்டல், அதாவது எதையாவது நிலையான முறையில் அமைப்பது, கட்டமைப்பது...

Categories

spot_img