Type Here to Get Search Results !

மாா்கழி - திருப்பாவை திருவெம்பாவை - பாசுரம் 8

திருப்பாவை - பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!…..

ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!…..

திருவெம்பாவை - பாசுரம் 8

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்!

வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்!

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்…….

ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்…….

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.