Type Here to Get Search Results !

தமிழரின் கடவுள் நீயேதானே... பாடல்

தமிழரின் கடவுள் நீயேதானே
சூரனை வென்ற தமிழன் நீயேதானே
கந்தன் மலையை காக்க வந்தோம் முருகா
எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
உன்னை தவிர வேறு யாரையா?

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

அயோத்தியில் ராமனடா, மலைஎல்லாம் கந்தன் குமரனடா
அயோத்தியில் ராமனடா, மலைஎல்லாம் கந்தன் குமரனடா
நாத்து கடலில் நட்டதில்லை, முருகன் மலையை தொட்டவனை விட்டதில்ல
நாத்து கடலில் நட்டதில்லை, முருகன் மலையை தொட்டவனை விட்டதில்ல

எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
எங்கள் சாமி கந்தையா
கண் திறந்து நெருங்கி பாரையா
உன்னை தவிர வேறு யாரையா?

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

பிராமணன் செருப்பால் அடிப்பான்
பிள்ளையார் சிலையை தரையில் உடைப்பான்
தமிழன் காட்டுமிராண்டி என்பான்
கடவுள் இல்லை என்பான்
தேர்தல் வந்தால்
கடவுள் பெயரை சொல்லி ஓட்டு பிச்சையெடுப்பான்
"அவன் பெயர் என்ன?" என்றால்
"சாமி என்றே முடியும்" என்பான்

கர்வரை நான் இருந்தேன் கந்தையா
முருகா உன்னை காண வந்தேன் வேலையோ
தமிழுக்கு இலக்கணம் நீ முருகா
இப்போதும் குன்றத்தை காக்க வந்தோம் வேலையோ
பிறக்கும்போது சொன்ன வார்த்தை கந்தையா
நாம் போகும்போது சொல்லும் வார்த்தை நீயே முருகா
கண்கலங்கி நிற்கிறேன் நான் முருகா
வேறு கதி எனக்கு இங்கு வேறு யாரோ கந்தா?

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
செந்தூர் குமரனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றம் கந்தனுக்கு அரோகரா
அரோகரா

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா

கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையா | Aanmeega Bhairav

https://www.youtube.com/watch?v=CgzJAnjW7eI
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.