Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...
HomeSongsசிவ சிவ சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா… பாடல்

சிவ சிவ சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா… பாடல்

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

சிவனே சிவனே நான் தொழும் தேவா
அரனே அரனே என் உயிர் சிவனே
சிவனே சிவனே நான் தொழும் தேவா
அரனே அரனே என் உயிர் சிவனே

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

சிவன் என்ற சொல்லை தினம் கேட்டாலே
மனம் துள்ளி குதிக்கிறதே
எமன் வந்த போதும் என் நெஞ்சில் ஓர் பயம் இல்லையே

முத்தமிழ் நாயகியின் முதல்வனே முக்கண்ணா
சித்தத்தை ஆட்கொள்ளும் ஆலகாலனே ஆதி சிவனே
முத்தமிழ் நாயகியின் முதல்வனே முக்கண்ணா
சித்தத்தை ஆட்கொள்ளும் ஆலகாலனே ஆதி சிவனே

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

சிவன் என்றால் ஜீவன் அடைகிறதே முக்தி
ஆனாம்பிகைநகர் சிவன் மீது கொண்டிடுவோம் பக்தி
சிவன் என்றால் ஜீவன் அடைகிறதே முக்தி
ஆனாம்பிகைநகர் சிவன் மீது கொண்டிடுவோம் பக்தி

போற்றி பாடு சண்டாளனை
ஏற்றி விடுவான் ஐயமில்லை
போற்றி பாடு சண்டாளனை
ஏற்றி விடுவான் ஐயமில்லை

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

அமர்நாத் சிவனை நானும் ஆனாம்பிகைநககில் கண்டேனே
ஜோதிர் லிங்கங்களின் தரிசனத்தை ஜோதி உன்னுருவில் கண்டேனே

உள்ளம் உருகுது உனை காண
கள்ளமில்லாத உன்னருளை பெற
உள்ளம் உருகுது உனை காண
கள்ளமில்லாத உன்னருளை பெற

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

வெண்ணீற்றை பூசி மண்முழுக்க இருந்து பண் எடுத்து தருபவனே
புஷ்பங்கள் உனது பாதங்களை அடைய பஷ்மமாய் மாற துணிகிறதே

கைலாயம் செல்ல வேண்டுமானால்
ஆனாம்பிகைநகர் வாருங்களேன்
அண்ணாமலையானை நினைத்த உடனே முத்தி
ஆனாம்பிகைநகர் சிவனை கண்டலே முக்தி

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

நீலகண்டனின் மேனியை ருத்திராட்ச மணிகள் அலங்கரிக்க
சூலம் ஏந்திய நாதனை கண்கள் காண ஏங்கிடுதே
நீலகண்டனின் மேனியை ருத்திராட்ச மணிகள் அலங்கரிக்க
சூலம் ஏந்திய நாதனை கண்கள் காண ஏங்கிடுதே

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவா
ஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா

சிவனே சிவனே நான் தொழும் தேவா
அரனே அரனே என் உயிர் சிவனே
சிவனே சிவனே நான் தொழும் தேவா
அரனே அரனே என் உயிர் சிவனே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here