wikiathiban

About the author

நரசிம்ம அவதாரம் – புராண மகாகாவியம் : பகுதி 1

ஹிரண்யகசிபுவின் அகந்தையும் அதர்ம ஆட்சியும் பழம்பெரும் காலத்தின் ஆழத்தில், தேவலோகமும் அசுரலோகமும் தங்களுக்குள் முடிவில்லா அதிகாரப் போட்டியில் மூழ்கியிருந்த யுகம் அது. தர்மம் ஒளியாய் விளங்க வேண்டிய உலகில், அகந்தை இருளாய் மெதுவாகப் பரவத்...

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா… பாடல்

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா.. பாடல்

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவாஉள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவாகரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா கிருஷ்ணா முகுந்தா கோவிந்தாபார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனாகிருஷ்ணா முகுந்தா...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா… பாடல்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி வருவா ஆடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாஅவதான் அன்னிக்கரை பத்ரகாளி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி...

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசாஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதிஅன்னிக்கரை கணபதி அன்பான கணபதிபுண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதிகண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி சிவனின் மகனே...

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா… பாடல்

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணாபுல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா...

அதிசய கருடாழ்வார் – தமிழக கோயில்களில் மறைந்திருக்கும் அரிய ரகசியங்கள்!

தமிழகத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயில்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியையும், பலருக்கு அறியப்படாத அதிசய ஆன்மிக ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அந்த அதிசயங்களில் முக்கியமானதாக விளங்குவது விஷ்ணுவின் வாகனமாகவும், பக்தர்களின் பாதுகாவலராகவும் போற்றப்படும்...

கற்பூர நாயகியே ! கனகவல்லி… பாடல்

கற்பூர நாயகியே ! கனகவல்லி,காளி மகமாயி கருமாரியம்மா,பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,விற்கோல வேதவல்லி விசாலாட்சி,விழிகோல மாமதுரை மீனாட்சி,சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புரமெரித்தோன் புறமிருக்கும்...

இந்து மதத்தின் அஷ்ட சிரஞ்சீவிகள்: இவர்களை நினைத்தாலே ஆயுள் பெருகுமா? அவர்களின் அமர கதைகள் உங்களை அதிர வைக்கும்

இந்து மத புராணங்களில் மனித வாழ்க்கை நிலையற்றது, மரணம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டாலும், இறைவனின் விசேஷ அருளால் சிலர் மட்டும் மரண எல்லையைத் தாண்டி என்றும் உயிருடன் பூமியில் வாழ...

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்… பாடல்

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பாஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கிஏழேழு ஜென்மம் காத்திடுவா சிவ சிவ சங்கரி ஊராளி காளிஜெய ஜெய சங்கரி ஊராளி தேவிசிவ சிவ...

Categories

spot_img