wikiathiban

About the author

ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!… பாடல்

ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்! ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக்...

கலைவாணி நின் கருணை தேன்மழையே… பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணிஇசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே மரகத...

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!… பாடல்

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம்வில்லும் அம்பும் தாமரைமின்னும் கரங்களில் நிறைகுடம்தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! வரத முத்திரை...

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்… பாடல்

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம் ஆயிரம் இதழ்...

வளையல் அணியும் சரஸ்வதி

வளையல் அணியும் சரஸ்வதி: நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளையல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள். கலஞ்சன்: இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம்...

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி… பாடல்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி விசாலாட்சி கருணாம்பிகையே!தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம்வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்என் அன்னை நீயே அம்மா! காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி...

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா… பாடல்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள்...

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்… பாடல்

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்சுபதினம் தாயே சுபதினம்அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும் லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவிஒன்பது நாளும் உனக்கே பூஜை லக்ஷ்மி பார்வதி...

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி… பாடல்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணிதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்அம்மா பாட வந்தோம்அருள்வாய் நீ இசை தர வா நீஇங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும்...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்… பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !… பாடல்

ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா...

கண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்… பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்கூட்டமாக கோபியர் கூட ஆடும்...

Categories

spot_img