wikiathiban

About the author

ஆராரோ பாட தீராத ஆசை பத்ரகாளி தாயே… பாடல்

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மாஎன் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மாஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என் சேயாக பேராசை ஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என்...

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மா… மேக்காவிளை பாடல்

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மாஎன் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மாஆராரோ பாட தீராத ஆசைமேக்காவிளை தாயே என் சேயாக பேராசை ஆராரோ பாட தீராத ஆசைமேக்காவிளை தாயே என்...

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...

கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா… அதங்கோடு பாடல்

கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதாகுசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவாஅழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிடஅழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிடஅமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலைமனம்...

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி… அதங்கோடு பாடல்

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரிபுவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மாசகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளேகண்ணாத்தா கருமாரி இங்கே இருக்கிறாள்புவனேஸ்வரி தாயாக உருமாறி இருக்கிறாள்பொன்னாத்தா பூவாத்தா இங்கே...

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல்

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோநாயகனாய் நடுநாயகனாய் அதங்கோடு சமஸ்தானத்தை அலங்கரிப்பவனேநாலு சுற்றும் அன்னையர் கூட்டம் நடுவினிலே சங்கு நாத ஓசையிலேபுல்லாங்குழலோடு வலம் வரும் கண்ணா தமிழுக்கு உயிர் தந்தவாதமிழுக்கு உயிர் தந்தவனை...

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா… அதங்கோடு பாடல்

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணாமனதுக்குள் குடியேற வா வா கண்ணாவெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயாகண்ணா…. கண்ணா…..நான் அழைப்பது கேட்குதாஉன் மறுமொழி கேட்டிட என் செவிகள் ஏங்குது அதங்கோடு மாய...

சித்தி கணபதி சிரித்துக் கொண்டு… அதங்கோடு பாடல்

ஓம் என்னும் நாதனே ஓங்கார ரூபனே ஓயாது உன் நாமமேசித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்சிவசக்தி தந்த மகனாம் ஆலும் அரசும் புடைசூழ இருக்கின்றான்பாவமெல்லாம் போக்கிடவே பானை வயிற்றை உடையவனே நூறாண்டு...

குன்று தோறும் குமரன்…

குன்று தோறும் குமரன்... தமிழர் மரபில் “குன்று தோறும் குமரன்” என்ற சொற்றொடர் ஒரு சாதாரண பக்தி வாசகம் அல்ல; அது தமிழர் உள்ளத்தின் ஆழ்ந்த ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் மந்திரச் சொல். மலையும்...

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்….

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். “காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல...

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில்...

வாராண்டி சுடலை, வம்பிழுக்கும் சுடலை… பாடல்

வாராண்டி சுடலைவம்பிழுக்கும் சுடலைவரமளிக்கும் சுடலைவர வேணும் சுடலைகறுப்பா நீ சுடலைகாத்திடணும் சுடலை கறுப்பா. சுடலை. கறுப்பா.வாப்பா. சுடலை. கறுப்பா.எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா காட்டமான கறுப்பா காவல் தெய்வமேகூட்டாக கும்பிடுறோம் ஏவல் தீக்கணும்பொங்க வச்ச பானையிலே...

Categories

spot_img