Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...
HomeSongsமார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 29

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 29

திருப்பாவை – பாசுரம் இருபத்தி ஒன்பது

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்!

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்…..

திருப்பள்ளியெழுச்சி – பாடல் ஒன்பது

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே!

கண்ணகத் தேநின்று களிதரு தேனே!

கடலமு தேகரும் பேவிரும் படியார்

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here