spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா… பாடல்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா...

தமிழரின் கடவுள் நீயேதானே… பாடல்

தமிழரின் கடவுள் நீயேதானேசூரனை வென்ற தமிழன் நீயேதானேகந்தன் மலையை காக்க வந்தோம் முருகாஎங்கள் சாமி கந்தையாகண் திறந்து நெருங்கி பாரையாஉன்னை தவிர வேறு யாரையா? கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையாகந்தன்...

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி… பாடல்

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடிகொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டுகொண்டு வாடி...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி...

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க.. பாடல்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மாஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்குஉன்னை அன்றி வேறு கதி ஏதம்மா ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம்...

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத்...

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா, மங்களம் பொங்க மனதில் வந்திடும்… பாடல்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மாமங்களம் பொங்க மனதில் வந்திடும்மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரிமஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடிதஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின்...

ராமா ராமா ஸ்ரீராமா, அயோத்தி வாசனே ஸ்ரீராமா… பாடல்

ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா அனுமனின் நெஞ்சில் குடிகொண்டுஅடியவர்கருளிடும் பரந்தாமாகோசலை...

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… பாடல்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவிஇயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயேஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே...

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா அருணாதார ஐயப்பா அம்பிகை பாலா...

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை.. பாடல்

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கைகொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணிதங்கத்தாமரைக் குளத்தின் அருகேதங்கிடவந்தாள் கூடல்மா நகரில்! காமம் அழித்திடக் கருணை கொண்டுகாட்டிய கோலம் கண்டவர் நடுங்கிடசங்கரன் வந்து கோணத்தில் கட்டிடகச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்! பிச்சை எடுக்கும் துணைவனைப்...

ஆதி தேவி வாலை அம்மா… பாடல்

ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... அருண கிரண மணி கோடிகள் ஒளிசெயஅமுத மதுரமலர்...