spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி.. பாடல்

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! பூங்காற்றுபோல நெஞ்சம்தழுவுகின்ற கருணையினால்எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! அக்கினியின் நடுவினிலேமுக்கண்ணனை வேண்டிஉக்கிரமாய்த் தவம்செய்தாய்...

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா… பாடல்

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மாதேவி வாலை அம்மா திரிபுரசுந்தரிதேவி கன்யாகுமரி - வாலாதேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மாதேவி வாலை அம்மா திரிபுரசுந்தரிதேவி கன்யாகுமரி - வாலாதேவி கன்யாகுமரி அம்மா...

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்… பாடல்

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள் பாவம் எல்லாம் தீர்ப்பதற்கு பராசக்தி வருகிறாள்பக்தர்களைக் காப்பதற்கு பத்ரகாளி வருகிறாள் வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள் இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு...

ஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறுஆக்கி வெச்சேன் வாடியம்மாஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்தின்னு புட்டுப் போடியம்மா அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்அனிமாதி அபிர வ்ருத்தாம்மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்த்யாயேத் பத்மாசன ஸ்தாம் ஆத்தாடி...

அணுவில் அணுவாய் நீ, அண்டத்தில் அண்டமாய் நீ… பாடல்

அணுவில் அணுவாய் நீ, அண்டத்தில் அண்டமாய் நீஆள்வதோர் அரசியாக நீகணுவில் கணுவாய் நீ, கரும்பின் இனிப்பாய் நீகருணையின் கடலாய் நீவிண்மீனாய் நீ, மண்ணாய் நீ, விளங்கும் ஒளியாய் நீவேதத்தின் ஆதியாய் நீஇசையாய் நீ,...

அம்மா காளி அம்மா, ஆதி பராசக்தி அம்மா… பாடல்

அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா சண்டி சாமுண்டி துர்க்கா லெக்ஷமிசரஸ்வதி தேவி அம்மாசர்வ ரட்சகி சாந்த சொரூபிராஜ ராஜேஸ்வரி அம்மா அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா உமா மகேஸ்வரி...

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே.. பாடல்

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளேசங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியேகங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியேஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக்...

ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!… பாடல்

ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்! ஆடிவெள்ளி நாளன்று அம்மா உனை நினைத்தேன்!தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றதுநாடியுனைக்...

கலைவாணி நின் கருணை தேன்மழையே… பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணிஇசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே மரகத...

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!… பாடல்

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம்வில்லும் அம்பும் தாமரைமின்னும் கரங்களில் நிறைகுடம்தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! வரத முத்திரை...

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்… பாடல்

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம் ஆயிரம் இதழ்...

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி… பாடல்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி விசாலாட்சி கருணாம்பிகையே!தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம்வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்என் அன்னை நீயே அம்மா! காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி...