spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

More News

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 7

திருப்பாவை - பாசுரம் 7 கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் வாசநறுங்குழல்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 6

திருப்பாவை - பாசுரம் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 5

திருப்பாவை - பாசுரம் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 4

திருப்பாவை - பாசுரம் 4 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 3

திருப்பாவை - பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி ஓங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 2

திருப்பாவை - பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 1

திருப்பாவை - பாசுரம் 1மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் சீர்மல்கும் ஆய்ப்பாடி...

ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே

ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவேகாளியை கண்ணால் கண்டவாகாளியாக மனைவியை கொண்டவாகாளி பித்தனே மனித சித்தனேகாளி பித்தனே மனித சித்தனே ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவேகாளியை கண்ணால் கண்டவாகாளியாக மனைவியை...

வேலினை ஏந்தியவா வேலாயுதா… அகற்றிடுவாய் நீயும் திமுகழகம்… பாடல்

வேலினை ஏந்தியவா வேலாயுதாமயிலினில் ஏறியவா மயில் வாகனாவேலினை ஏந்தியவா வேலாயுதாமயிலினில் ஏறியவா மயில் வாகனா நீ ஏந்திய வேல் அழகாஇல்லை இல்லைநீ ஏறுகின்ற மயில் அழகாகூறய்யா முருகா… வேலா… கந்தாநான் கூறுகிறேன் கேளய்யாஅழகன் முருகன்...

அசல் வந்தே மாதரம் பாடல் வரிகள்

வந்தே மாதரம், வந்தே மாதரம் — (4) (அம்மையே, உமக்கே வணக்கம் — 4 முறை) **Sujlaam sufaam malyaj sheetlam Shasya shyamlam mataram vande** நீரெழுந்து செழித்து நிறைந்தவளும்,தணிவூட்டும் மலைகள் மணம் வீசும் நிலமும்,பசுமையாக தழைத்துள்ள...

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...

சமயபுரத்தாளே ஆதிபராசக்தி… பாடல்

ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்திசமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளேசமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பாசமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தாசமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பாசமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தாஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்திசமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி...