Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

அகிலம் முழுதும் ஆள்பவளே அன்னை பராசக்தி… பாடல்

அகிலம் முழுதும் ஆள்பவளேஅன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மாபாடி பாடி துதிக்கின்றேன் நீஓடி ஓடி வந்திடவேஎளியவளே தாயே அல்லாம் ஆனவளேதூயவளே என் தாயே முத்து மாரி சும்மா சும்மா அழைக்கின்றேன்எம்மா எம்மா கேட்டுதாஅம்மா அம்மா...

வரம் தருவாய் பத்ரகாளி… பாடல்

வரம் தருவாய் பத்ரகாளிஜெய ஜெய தேவிவளமெல்லாம் தருவாய் பத்ரகாளிஜெய ஜெய தேவிகாலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளிஜெய ஜெய தேவிகாலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளிஜெய ஜெய தேவி ஓம் ஓம் காளி - ஜெய் ஜெய்...

மரா மரா என்று சொல்லி ராமா ராமா என்றானே… பாடல்

மரா மரா மரா மரா என்று சொல்லிராமா ராமா ராமா ராமா என்றானேதிருடனும் ஆனான் கவிஞனாய்நாமும் ஆவோம் மனிதனாய் ராம் ராம் ராம் ராம் ராமாராம் ராம் ராம் ராம் ராமா மரா மரா மரா...

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை… பாடல்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனைபம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனைபள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனைபம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை அழுதமலை ஏறும் போது ஐயனை காண கண் ஏங்குதய்யாகரிமலை ஏறும்...

கோயில் பக்திப் பாடல் – Full Service Production

🔱 கோயில் பக்திப் பாடல் – Full Service Production 🎶 உங்கள் கோயிலுக்கான தனிப்பட்ட பக்திப் பாடலை உருவாக்க விரும்புகிறீர்களா?நாங்கள் முழுமையான சேவையுடன் தயாரித்து வழங்குகிறோம்! 🛕 கோயில் சிறப்பு விழாக்களுக்கு: • குடமுழுக்கு விழா•...

ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனே… பாடல்

ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனேஐயப்பா ஐயப்பா கோபாலனின் மகனே கார்த்திகை மாசம் பிறந்ததேகருணாகரனே உன்னை காணவேசாமியே சரணம் என்று சொல்லியேமாலை அணிந்தோம் ஐயனேபம்பா நதியில் குளித்திடவேகாலையும், மாலையும் குளிக்கின்றோம்பந்தள மன்னனின் பிள்ளையேநாங்களும் ஆனோம் ஐயப்பனே வன்புலி...

நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு… பாடல்

நான் உன்னை தேடி வரவில்லைநான் உன்னை பாடி அழைக்கின்றேன்காலை கண் விழித்ததும் உன் தரிசனம்பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன் நான் பாடிய பாட்டு சிங்கார...

வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்… பாடல்

வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்திருக்கோணேசர் அப்பனாய் நீ நிறைந்தாலும்புண்ணைச் சோலையில் அம்மையாய் தோன்றிவெருகல் முகத்துவாரத்தில்நீயே வந்து அமர்ந்திருக்கிராய்என் உயிரில் ஒளி விட்டிருக்கிராய்… வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்திருக்கோணேசர் அப்பனாய் நீ நிறைந்தாலும்புண்ணைச் சோலையில் அம்மையாய்...

வெருகல் முகத்துவாரத்து, முச்சந்தியில் வாழும் நீயே… பாடல்

வெருகல் முகத்துவாரத்துமுச்சந்தியில் வாழும் நீயே…விண்மீன் போல விளங்கும் ஓர்விநாயகா, அருள் பொழியே… வெருகல் முகத்துவாரத்துமுச்சந்தியில் வாழும் நீயே…விண்மீன் போல விளங்கும் ஓர்விநாயகா, அருள் பொழியே… இந்துச் சமுத்திரத் தடத்தில் மேலேஎதிரொலி தரும் மாகவலி கங்கை…அலைகள் சொல்லும்...

கொண்டு வந்தேன் இத்தனை பூ கொண்டு வந்தேன்… பாடல்

கொண்டு வந்தேன் கொண்டு வந்தேன்இத்தனை பூ கொண்டு வந்தேன் ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்ராஜேஸ்வரியே பூஜை செய்தால்தேசாதி தேசம் மெச்சும் ஒருராஜாப்போல வாழச் செய்வாள் முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்மோகனாங்கியை பூஜை செய்தால்இல்லை என்று சொல்லாமலே...

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி, அவளே மேக்காவிளை பத்ரகாளி… பாடல்

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய தேவி பத்ரகாளிகோடி இன்பம் தரும் பாசகாரிகொஞ்சும் மழலைக்கு சொந்தகாரிஅவளே மேக்காவிளை பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய...

கேசவனை பாடிடுவோம், திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்… பாடல்

கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம் வட்டாற்றில் பள்ளி கொள்ளும்திருவட்டாறு கேசவனை பாடிடுவோம் வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை...

Categories

spot_img