Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்தாயே பாலவிளையிலே…. பாடல்

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி பாலவிளையிலே கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி...
HomeSongsகூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே... பாடல்

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே… பாடல்

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

நமசிவாய நமசிவாய நமசிவாயவே
அனைவரும் சொல்லிடுவோம் நமசிவாயவே

நமசிவாய நமசிவாய நமசிவாயவே
அனைவரும் சொல்லிடுவோம் நமசிவாயவே

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

சுடுகாட்டு சாம்பலையே பூசிடுவான்
திருநீறே மருந்தென காட்டிடுவான்
இடுகாட்டு நாயகனாய் வந்திடுவான்
இகபர சுகம் அனைத்தையும் தந்திடுவான்

திருவாசகம் எழுதி தந்த கவியே
மணிவாசகனுக்கு மாறியது தலை விதியே

திருவாசகம் எழுதி தந்த கவியே
மணிவாசகனுக்கு மாறியது தலை விதியே

நமசிவாய நமசிவாய நமசிவாயவே
அனைவரும் சொல்லிடுவோம் நமசிவாயவே

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம்
கேட்க நித்தம் கேட்க நித்தம் கேட்க நித்தம்
உலகம் மொத்தம் உலகம் மொத்தம் உலகம் மொத்தம்
பிறவி சுத்தம் பிறவி சுத்தம் பிறவி சுத்தம்

உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம்
கேட்க நித்தம் கேட்க நித்தம் கேட்க நித்தம்
உலகம் மொத்தம் உலகம் மொத்தம் உலகம் மொத்தம்
பிறவி சுத்தம் பிறவி சுத்தம் பிறவி சுத்தம்

ஹர வறர மகாதேவா கிள்ளியூர் சிவனே
சிவ சிவ மகாதேவா கிள்ளியூர் சிவனே

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

ஹர வறர மகாதேவா கிள்ளியூர் சிவனே
சிவ சிவ மகாதேவா கிள்ளியூர் சிவனே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here