அழைத்த உடனே அருகில் இருப்பாள் பாலவிளை பத்ரேஸ்வரி
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
அழைத்த உடனே அருகில் இருப்பாள் பாலவிளை பத்ரேஸ்வரி
வீணை ஏந்தும் கலைவாணி தந்திடுவாய்
தேன் போன்ற புகழ்மாரி
பாதங்கள் இரண்டும் பொற்றாமரை
சோகங்கள் இல்லை உனை வணங்கும் வரை
லட்சிய பாதைக்கு வழிகாட்ட லட்சுமி நீயும் வந்திடு
சூட்சுமகாரி சூழ்நிலைமாற்றி காத்திடு
வீணை ஏந்தும் கலைவாணி தந்திடுவாய்
தேன் போன்ற புகழ்மாரி
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
அழைத்த உடனே அருகில் இருப்பாள் பாலவிளை பத்ரேஸ்வரி
நெஞ்சத்தில் வைத்துள்ளேன் அஞ்சாநெஞ்சம் தரவே
வஞ்சகமில்லா பிஞ்சுகளும் அம்மா தாயே என்கிறதே
கற்பூர ஜோதியில் கண்டேனே நானும் கற்பூர நாயகியே
மற்போர் வேணாம் கண்டிடலாம் நாமும் கனகவல்லியை
வீணை ஏந்தும் கலைவாணி தந்திடுவாய்
தேன் போன்ற புகழ்மாரி
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
அழைத்த உடனே அருகில் இருப்பாள் பாலவிளை பத்ரேஸ்வரி
ஓட்டையில்லா உலகத்திலே ஒதுவோர் நிறைந்த கோவிலிலே
பாட்டை கேட்ட மயக்கத்திலே பண்ணாரி கண் ஆடயிலே
தங்க ரதம் மீது ஏறி வர வேணும்
மண்மீது மகுடம் சூட மண் முத்தே அருளிடனும்
கிணற்று வெள்ளம் போலே தெளிந்த உள்ளம் வேணும்
வீணை ஏந்தும் கலைவாணி தந்திடுவாய்
தேன் போன்ற புகழ்மாரி
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
பாட்டி சொல்ல கேட்டேன் பராசக்தி உந்தன் பெருமையை
ஆட்டி வைக்கின்றாய் ஆதிசக்தி பாலவிளை ஊரையே
அழைத்த உடனே அருகில் இருப்பாள் பாலவிளை பத்ரேஸ்வரி
வீணை ஏந்தும் கலைவாணி தந்திடுவாய்
தேன் போன்ற புகழ்மாரி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd