wikiathiban

About the author

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி… அதங்கோடு பாடல்

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரிபுவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மாசகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளேகண்ணாத்தா கருமாரி இங்கே இருக்கிறாள்புவனேஸ்வரி தாயாக உருமாறி இருக்கிறாள்பொன்னாத்தா பூவாத்தா இங்கே...

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல்

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோநாயகனாய் நடுநாயகனாய் அதங்கோடு சமஸ்தானத்தை அலங்கரிப்பவனேநாலு சுற்றும் அன்னையர் கூட்டம் நடுவினிலே சங்கு நாத ஓசையிலேபுல்லாங்குழலோடு வலம் வரும் கண்ணா தமிழுக்கு உயிர் தந்தவாதமிழுக்கு உயிர் தந்தவனை...

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா… அதங்கோடு பாடல்

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணாமனதுக்குள் குடியேற வா வா கண்ணாவெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயாகண்ணா…. கண்ணா…..நான் அழைப்பது கேட்குதாஉன் மறுமொழி கேட்டிட என் செவிகள் ஏங்குது அதங்கோடு மாய...

சித்தி கணபதி சிரித்துக் கொண்டு… அதங்கோடு பாடல்

ஓம் என்னும் நாதனே ஓங்கார ரூபனே ஓயாது உன் நாமமேசித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்சிவசக்தி தந்த மகனாம் ஆலும் அரசும் புடைசூழ இருக்கின்றான்பாவமெல்லாம் போக்கிடவே பானை வயிற்றை உடையவனே நூறாண்டு...

குன்று தோறும் குமரன்…

குன்று தோறும் குமரன்... தமிழர் மரபில் “குன்று தோறும் குமரன்” என்ற சொற்றொடர் ஒரு சாதாரண பக்தி வாசகம் அல்ல; அது தமிழர் உள்ளத்தின் ஆழ்ந்த ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் மந்திரச் சொல். மலையும்...

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்….

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். “காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல...

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில்...

வாராண்டி சுடலை, வம்பிழுக்கும் சுடலை… பாடல்

வாராண்டி சுடலைவம்பிழுக்கும் சுடலைவரமளிக்கும் சுடலைவர வேணும் சுடலைகறுப்பா நீ சுடலைகாத்திடணும் சுடலை கறுப்பா. சுடலை. கறுப்பா.வாப்பா. சுடலை. கறுப்பா.எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா காட்டமான கறுப்பா காவல் தெய்வமேகூட்டாக கும்பிடுறோம் ஏவல் தீக்கணும்பொங்க வச்ச பானையிலே...

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளிஎங்க காளி… பாடல்

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளிஎங்க காளிஎமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளிஎங்க காளிதேவாதி தேவருக்கும் மூத்தவளே காளிஎங்க காளிதேடி வரும் பக்தர்களை காப்பவளே காளிஎங்க காளி சிலையாக நின்றாலும் மலையாக மாறி தலையை காக்க...

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி இசக்கி அம்மா… பாடல்

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்திஅன்னிகரை ஊரில் இருக்கிறாளேபாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே மாடன் சோதரியே இசக்கி அம்மாமனசாட்சி உள்ளவளே இசக்கி அம்மா இசக்தி இசக்கி இசக்கி அம்மா - நீஅசைந்து...

அதிகாலை 2 மணிக்கே திறக்கும் திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் – பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

அதிகாலை 2 மணிக்கே திறக்கும் திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் – பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் , தினமும் அதிகாலை...

நடுவர் உரையில் இடையே சேர்க்கக் கூடிய நகைச்சுவை பஞ்ச் டயலாக்கள் – 2

👨‍⚖️ நடுவர் – முழு நகைச்சுவை உரை அன்பும் சிரிப்பும் கலந்த என் தமிழ்த்தாய் மக்களே! இன்றைய தலைப்பு கேட்டவுடனே நான் கொஞ்சம் tension ஆனேன் 😄“ஆண்களா? பெண்களா?” இந்த கேள்வி மேடையில் கேட்கலாம்…ஆனா வீட்டில் கேட்கக்...

Categories

spot_img