spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா… பாடல்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள்...

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்… பாடல்

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்சுபதினம் தாயே சுபதினம்அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும் லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவிஒன்பது நாளும் உனக்கே பூஜை லக்ஷ்மி பார்வதி...

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி… பாடல்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணிதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்அம்மா பாட வந்தோம்அருள்வாய் நீ இசை தர வா நீஇங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும்...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்… பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !… பாடல்

ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா...

கண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்… பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்கூட்டமாக கோபியர் கூட ஆடும்...

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்… பாடல்

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள் கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளேகண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே! அம்மா,...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா… பாடல்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாஸ்வாமி பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பாஇருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமுக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பாநாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பாநாரணன்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா.. பாடல்

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பாசுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா ஹரிஹர சுதனே சரணம் பொன்னையப்பாஅபிஷேகப் பிரியனே சரணம் பொன்னையப்பாஆனந்த சொரூபனே சரணம் பொன்னையப்பாஇருமுடிப் பிரியனே சரணம் பொன்னையப்பாஈசன் மகனே சரணம்...

ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஹரி ஹர சுதனே ஐயப்பா… பாடல்

ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. நீதியின் குரலே நித்திய அழகேநெஞ்சத்தின்...

என்ன மணக்குது? எங்கே மணக்குது?.. பாடல்

என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! விபூதியும் சந்தனமும் எங்கே மணக்குது?வீரமணிகண்டனார்...

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்… பாடல்

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்உண்மையில் நீ தானப்பா - ஐயப்பாஉண்மையில் நீ தானப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா நெற்றியில்...