spot_img

Songs

HomeSongs

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...

― Advertisement ―

spot_img

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

More News

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா… பாடல்

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...
spot_img

Explore more

ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனே… பாடல்

ஐயப்பா ஐயப்பா கோவிந்தனின் மகனேஐயப்பா ஐயப்பா கோபாலனின் மகனே கார்த்திகை மாசம் பிறந்ததேகருணாகரனே உன்னை காணவேசாமியே சரணம் என்று சொல்லியேமாலை அணிந்தோம் ஐயனேபம்பா நதியில் குளித்திடவேகாலையும், மாலையும் குளிக்கின்றோம்பந்தள மன்னனின் பிள்ளையேநாங்களும் ஆனோம் ஐயப்பனே வன்புலி...

நான் பாடிய பாட்டு சிங்கார பொட்டு… பாடல்

நான் உன்னை தேடி வரவில்லைநான் உன்னை பாடி அழைக்கின்றேன்காலை கண் விழித்ததும் உன் தரிசனம்பின் கண் அடைக்கும் வரையிலும் உன் தரிசனம்அம்மா என்றழைத்தேன் பெற்ற தாயாக உன்னை பார்த்தேன் நான் பாடிய பாட்டு சிங்கார...

வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்… பாடல்

வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்திருக்கோணேசர் அப்பனாய் நீ நிறைந்தாலும்புண்ணைச் சோலையில் அம்மையாய் தோன்றிவெருகல் முகத்துவாரத்தில்நீயே வந்து அமர்ந்திருக்கிராய்என் உயிரில் ஒளி விட்டிருக்கிராய்… வெருகலில் தம்பியே நீ வாழ்ந்தாலும்திருக்கோணேசர் அப்பனாய் நீ நிறைந்தாலும்புண்ணைச் சோலையில் அம்மையாய்...

வெருகல் முகத்துவாரத்து, முச்சந்தியில் வாழும் நீயே… பாடல்

வெருகல் முகத்துவாரத்துமுச்சந்தியில் வாழும் நீயே…விண்மீன் போல விளங்கும் ஓர்விநாயகா, அருள் பொழியே… வெருகல் முகத்துவாரத்துமுச்சந்தியில் வாழும் நீயே…விண்மீன் போல விளங்கும் ஓர்விநாயகா, அருள் பொழியே… இந்துச் சமுத்திரத் தடத்தில் மேலேஎதிரொலி தரும் மாகவலி கங்கை…அலைகள் சொல்லும்...

கொண்டு வந்தேன் இத்தனை பூ கொண்டு வந்தேன்… பாடல்

கொண்டு வந்தேன் கொண்டு வந்தேன்இத்தனை பூ கொண்டு வந்தேன் ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்ராஜேஸ்வரியே பூஜை செய்தால்தேசாதி தேசம் மெச்சும் ஒருராஜாப்போல வாழச் செய்வாள் முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்மோகனாங்கியை பூஜை செய்தால்இல்லை என்று சொல்லாமலே...

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி, அவளே மேக்காவிளை பத்ரகாளி… பாடல்

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய தேவி பத்ரகாளிகோடி இன்பம் தரும் பாசகாரிகொஞ்சும் மழலைக்கு சொந்தகாரிஅவளே மேக்காவிளை பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய...

கேசவனை பாடிடுவோம், திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்… பாடல்

கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம் வட்டாற்றில் பள்ளி கொள்ளும்திருவட்டாறு கேசவனை பாடிடுவோம் வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை...

கணபதிவிளை வாழும் கணேசா, வந்தனம் வந்தனம் வந்தனமே… பாடல்

கணபதிவிளை வாழும் கணேசாஉன் கருணையே கருணை கணேசாகரங்களை குவித்தேன் கணேசாகண்கண்ட தெய்வமே கணேசா. வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்குவந்தனம் வந்தனம் வந்தனமே வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்குவந்தனம் வந்தனம் வந்தனமே ஆற்றங்கரையில் நீ இருக்கவில்லை இருப்பினும்ஆனந்தமே கணேசாசேத்திரமோ...

அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா… பாடல்

அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மாஅம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மாஅம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா வணங்குபவரின் தாய்...

சின்ன சின்ன மூக்குத்தியும், கூட்டாலுமூடு நகரினிலே… பாடல்

சின்ன சின்ன மூக்குத்தியும்பெரிய பெரிய பொட்டும் வைத்துகண் நிறைய மையும் போட்டுகலர் கலரா புடவை கட்டி இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே கை நிறைய வளையலிட்டுகலகலன்னு சிரிச்சுக் கிட்டுதலை நிறைய பூவும்...

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்… பாடல்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம் ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிதுஆதிமூல நாயகனைக் கண்ட மதமிதுஓதிஓதி உண்மைதனை...

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா… பாடல்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா...