spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 24

திருப்பாவை - பாசுரம் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 23

திருப்பாவை - பாசுரம் 23மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கிப்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 22

திருப்பாவை - பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 21

திருப்பாவை - பாசுரம் இருபது ஒன்று ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்ற முடையாய்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 20

திருப்பாவை - பாசுரம் இருபது முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! வெப்பம் கொடுக்கும்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 19

திருப்பாவை - பாசுரம் பத்தொன்பது குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 18

திருப்பாவை - பாசுரம் பதினெட்டு உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்! நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய் கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 17

திருப்பாவை - பாசுரம் பதினேழு அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம் பெருமாட்டி யசோதா...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 16

திருப்பாவை - பாசுரம் பதினாறு நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை ஆயர் சிறுமிய...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 15

திருப்பாவை - பாசுரம் பதினைந்து எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான்...

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 14

திருப்பாவை - பாசுரம் பதினான்கு உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்...

தினமும் சொல்ல வேண்டிய 108 ஐயப்ப சரணங்கள்

🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் தொடங்கும் 108 ஐயப்ப சரணங்கள் ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர புத்திரா சரணம் ஐயப்பா ஓம் சாஸ்தா சரணம் ஐயப்பா ஓம் சபரிநாதா சரணம் ஐயப்பா ஓம் மணிகண்டா சரணம் ஐயப்பா ஓம்...