spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே.. பாடல்

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே அங்கு இல்லாதாரும்...

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா.. பாடல்

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பா சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம்...

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே… பாடல்

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. மண்ணுலகு வாழவென்று அவதரித்தானேஅவன் மாட்சியுற சபரிகிரி மீ தமர்ந்தானேஇந்த விண்ணுலகும் ஏற்றுகின்ற பெருமை பெற்றானேபுகழ் வீரமணி கண்டனவன்...

தேசமே என் தேசமே சுதந்திர தேசமே.. பாடல்

தேசமே என் தேசமே சுதந்திர தேசமேதேசமே என் தேசமே சுதந்திர தேசமே பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்உன் அங்கத்தை காக்க எத்தணை...

வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா… பாடல்

வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவாஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யாகாரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனேகாரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனேதேடி வந்தேனே உனை காண வந்தேனேஏழுமலையையும் தாண்டி வந்தேனே திருப்பதி வாசா கோவிந்தாதிருமலை...

வாலை தாயே குமரி பகவதி, நான் காண வந்தேன் உன் திருவடி… பாடல்

வாலை தாயே குமரி பகவதிநான் வணங்க வந்தேன் உன் திருவடிஅழகிய குமரியே பகவதிநான் காண வந்தேன் உன் திருவடி சின்ன பெண்ணே சிங்கார கண்ணேகன்னியாகுமரி உன் காலடி மண்ணேமுக்கடல் உன்னை தாலாட்டமுண்டாசு கவி உன்னை...

நாகராஜாவே நாகங்களின் ராஜாவே நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே… பாடல்

நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே ரோஜா பூ போலே மெல்லிய நாக ராஜாவேவிண்மீன்கள் போலே மண்மீது நிறைந்திருக்கின்றாயேபாலும் மஞ்சளும் நாளும் உனக்குதெளிந்த வாழ்வை தருவாய் எனக்கு ஆடுக ஆடுக...

அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ… பாடல்

அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா சாமிதோப்பு அய்யா சாதி ஒழித்த அய்யாஊரெங்கும் மலிந்து...

நவராத்ரி – 10 நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்! நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்! நவநாயகியாய் நானிலம் தழைத்திட...

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி… பாடல்

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிபஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றிகுங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டுபூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை…..திருமகளே….. திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!குலம் விளங்க...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.. பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா… பாடல்

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பாஅத்தி வரதாவந்தே அருள்வாய் தரிசனம் தந்தாய் அத்தி வரதாஎங்கள் வரதாகாண வந்தோம் ஆசி தருவாய் நீயே அப்பாஅத்தி வரதா வரதா...