spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

ஊராளி தாயே வளம் தருவாயே… பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயேநீதான்டி எங்கள் குலசாமிஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயிநடப்பது உன் அரசாட்சி பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாகபாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமேபராசக்தி பராசக்தி...

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே…. பாடல்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச கஜமுகனேபானை வயிறு பாவம் போக்கயானை தலையோ அசைந்து பார்க்கஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம் கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச...

விவேகானந்தருக்கு சமர்பணப்ப….

விஸ்வதத்தர் புவனேஸ்வரி தம்பதியர் பெற்றவா விஸ்வாமித்திரர் போல் ஆன்மீகப்புகழ் பெற்றவா ஆயிரத்து எண்னூற்று அறுபத்துமூன்றில் அவதரித்தவா ஆயிரமாயிரத்தில் ஒருவர்கூட உன்போல் திலையே குரு இராமகிருஷ்ணரின் தலைமைச்சீடரான உத்தமரே குருவையும் மிஞ்சி உலகப்புகழ் பெற்றவரே நரேந்திரதத்தா எனும் இயர்பெயர் கொண்டவா நாநிலம் போற்றும்...

வாறாளே வாறாளே பத்ரகாளி… ஊராளி விளை வாழும் பத்ரகாளி… பாடல்

வாறாளே வாறாளே பத்ரகாளிவாறாளே வாறாளே பத்ரகாளிஊராளி விளை வாழும் பத்ரகாளிஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி வாறாளே வாறாளே பத்ரகாளிவாறாளே வாறாளே பத்ரகாளிஊராளி விளை வாழும் பத்ரகாளிஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி பூக்களெல்லாம் விரியுதம்மா உனக்கு மாலையாகபசுக்களெல்லாம் பால் சுரக்குதம்மா...

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா… பாடல்

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்முருகா முருகா முருகா முருகா அரகரோகரா ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்பாடும் பணியே பணியாய் அருள்வாய்; அரகரோகராதேடும் கயமாமுகனைச் செருவில் அரகரோகராசாடும் தனியானைச் சகோதரனே அரகரோகரா முருகா முருகா...

ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயாவெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயாஅஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயாவஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா ஜெய் ஜெய் ஜெய்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 30

திருப்பாவை - பாசுரம் முப்பது வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை அங்கு அப் பறைகொண்ட ஆற்றை...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 29

திருப்பாவை - பாசுரம் இருபத்தி ஒன்பது சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 28

திருப்பாவை - பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா!...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 27

திருப்பாவை - பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 26

திருப்பாவை - பாசுரம் 26மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 25

திருப்பாவை - பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்...