spot_img

Songs

HomeSongs

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...

― Advertisement ―

spot_img

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

More News

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா… பாடல்

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...
spot_img

Explore more

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்… பாடல்

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்சுபதினம் தாயே சுபதினம்அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும் லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவிஒன்பது நாளும் உனக்கே பூஜை லக்ஷ்மி பார்வதி...

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி… பாடல்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணிதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்அம்மா பாட வந்தோம்அருள்வாய் நீ இசை தர வா நீஇங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும்...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்… பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !… பாடல்

ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா...

கண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்… பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்கூட்டமாக கோபியர் கூட ஆடும்...

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்… பாடல்

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள் கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளேகண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே! அம்மா,...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா… பாடல்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாஸ்வாமி பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பாஇருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமுக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பாநாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பாநாரணன்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா.. பாடல்

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பாசுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா ஹரிஹர சுதனே சரணம் பொன்னையப்பாஅபிஷேகப் பிரியனே சரணம் பொன்னையப்பாஆனந்த சொரூபனே சரணம் பொன்னையப்பாஇருமுடிப் பிரியனே சரணம் பொன்னையப்பாஈசன் மகனே சரணம்...

ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஹரி ஹர சுதனே ஐயப்பா… பாடல்

ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. நீதியின் குரலே நித்திய அழகேநெஞ்சத்தின்...

என்ன மணக்குது? எங்கே மணக்குது?.. பாடல்

என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! விபூதியும் சந்தனமும் எங்கே மணக்குது?வீரமணிகண்டனார்...

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்… பாடல்

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்உண்மையில் நீ தானப்பா - ஐயப்பாஉண்மையில் நீ தானப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா நெற்றியில்...

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே.. பாடல்

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே அங்கு இல்லாதாரும்...