wikiathiban

About the author

கஜமுகம் உடைய கணபதியே தெங்கம்பழஞ்சி கோவிலிலே… பாடல்

கணபதி கணபதி கணபதியேகஜமுகம் உடைய கணபதியேதெங்கம்பழஞ்சி கோவிலிலேதெற்கே குடி கொண்ட விநாயகாஎருக்கம் பூவை சூடி எலி மீது அமர்ந்துஎளியவர்க்கு எல்லாம் தந்துஎன்றும் எங்களோடு நீ விநாயகா புத்தியை தந்திடுவான் ஞான கணபதிபக்தியை தந்திடுவான் ஐயப்ப...

ஆடி ஆடி வாறாரே தெங்கம்பழஞ்சியின் மாடன் சாமி… பாடல்

ஆடி ஆடி வாறாரே மாடன் சாமிஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமிகாவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமிகாவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி மாற்றம் தந்திடும் சாமிதெங்கம்பழஞ்சி மாடன் சாமி சொந்த பந்தங்கள் தந்த சாமிசோதனை வந்தா...

அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி… பாடல்

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளிஅதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளிஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரிசமயத்தில் காக்கும் சந்தணமாரி ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக மகமாயி மங்கலத்தை தந்திட ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக...

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி… பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

திருக்கடையூர் அபிராமி அன்னையின் மீது அபிராமி பட்டர் பாடிய இந்த அபிராமி அந்தாதி, தமிழ் பக்திக் இலக்கியத்தின் சிகரமாகும். "அந்தாதி" என்றால் ஒரு பாடலின் இறுதிச் சொல் அல்லது எழுத்து, அடுத்த பாடலின்...

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்

அய்யா சீசருக்குச்சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்—————————————————— அழிவுகள் விவரம் பெருங்காற்றினால் அழிவு வெள்ளத்தால் அழிவு பேய்மாறட்டத்தால் அழிவு பெருஞ்சுரத்தால் அழிவு சம்மாரியால் அழிவு காளிவெள்ளத்தால் அழிவு நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்அழிவு பூமிதரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும் இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க நாராயணம்ட நாவில் வகுத்துக் சொன்னோம் அருளாக ஏகம்அண்ட பரிபூரணமாய் வரையாகி...

அய்யாவைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க – பூரணமாய்ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவிநாராயணர் பாதம் நாவினில்.பாண்டவர் தமக்காய்த் தோன்றிபகைதனை முடித்து மாயோன்வீன்றிய கலியன் வந்தவிசளத்தால் கயிலை யேகிசான்றவர் தமக்கா யிந்தத்தரணியில் வந்த...

தீராத வினைகளைத் தீர்க்கும் நூபுர கங்கை: ராக்காயி அம்மன் கோயில் உருவான அதிசய வரலாறு

அழகர் மலையின் உச்சாணிக் கிளையில், இயற்கையெழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள ராக்காயி அம்மன் மற்றும் நூபுர கங்கை பற்றிய வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. தீராத வினைகளைத் தீர்க்கும் நூபுர கங்கை: ராக்காயி அம்மன் கோயில்...

அழகர் மலையின் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு…

அழகர் மலையின் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு, ஆன்மீகமும் வீரமும் செறிந்த ஒரு வீரக் கதையாகும். இவரைப் பற்றிய புராண மற்றும் வரலாற்றுத் தகவல்கள் ​1. கேரள மந்திரவாதிகளும் அழகரின்...

அழகர்மலை லீலை: கள்ளழகர் அவதாரமும் சாப விமோசனமும்

அழகர்மலை லீலை: கள்ளழகர் அவதாரமும் சாப விமோசனமும் தவக்கோலத்தில் முனிவர் முன்னொரு காலத்தில், அழகர் மலையில் உள்ள 'நூபுர கங்கை' அருவிக்கருகே சுதப முனிவர் என்பவர் கடும் தவம் புரிந்து வந்தார். அவர் நாராயணனின் நினைவிலேயே...

திருத்தொண்டத்தொகை – தில்லைவாழ் அந்தணர்தம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக்...

சனி கோளும் திருநள்ளாறும்: அந்தச் சில நிமிடங்கள்!

சனி கோளும் திருநள்ளாறும்: அந்தச் சில நிமிடங்கள்! ​நாசாவால் (NASA) ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முறையும் சனி கோளுக்கு (Planet Saturn) நேர் மேலே அவை வரும்போது, சில நிமிடங்கள்...

Categories

spot_img