spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

கஜமுகம் உடைய கணபதியே தெங்கம்பழஞ்சி கோவிலிலே… பாடல்

கணபதி கணபதி கணபதியேகஜமுகம் உடைய கணபதியேதெங்கம்பழஞ்சி கோவிலிலேதெற்கே குடி கொண்ட விநாயகாஎருக்கம் பூவை சூடி எலி மீது அமர்ந்துஎளியவர்க்கு எல்லாம் தந்துஎன்றும் எங்களோடு நீ விநாயகா புத்தியை தந்திடுவான் ஞான கணபதிபக்தியை தந்திடுவான் ஐயப்ப...

ஆடி ஆடி வாறாரே தெங்கம்பழஞ்சியின் மாடன் சாமி… பாடல்

ஆடி ஆடி வாறாரே மாடன் சாமிஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமிகாவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமிகாவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி மாற்றம் தந்திடும் சாமிதெங்கம்பழஞ்சி மாடன் சாமி சொந்த பந்தங்கள் தந்த சாமிசோதனை வந்தா...

அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி… பாடல்

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளிஅதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளிஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரிசமயத்தில் காக்கும் சந்தணமாரி ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக மகமாயி மங்கலத்தை தந்திட ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக...

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி… பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...

சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா… பாடல்

பஞ்சபூத நாயகனே பரம்பொருளேநெஞ்சம் எங்கும் நிறைந்தவாகயிலைமலை வாசகனேபிராட்டீஸ்வரா கிள்ளியூரின் நாயகனே லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வராசிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வராசிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா காலை மாலை பொழுதில் காலகண்டாஉனை காண...

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே… பாடல்

சிவ சிவ கிள்ளியூர் சங்கராசிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா சிவ சிவ கிள்ளியூர் சங்கராசிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனேஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனேசிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்சின்னபிள்ளை எனை...

கிள்ளியூர் பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா… பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வராபிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா பிறவி பயனை அடைந்திட வேணும்பிறவா நிலையை தந்திட வேணும்எளியோர் வாழ்வில் எல்லாம் நீயேஎனிதில் எல்லாம் தந்திடு வாயேசுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமேஇயம்புவோர்க்கெல்லாம்...

கிள்ளியூர் சிவனே உனை பாட பாட… பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா… கங்கையை தலையில் சூடிக்கொண்டுகங்காதரா காளை மீதேறி துள்ளி வாமங்கையை இடபுறம் இருத்திக்கொண்டுஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா கிள்ளியூர் சிவனே உனை பாட பாடசிவனே உனை நினைக்க...

பயங்கரமா இருப்பா பாறையடி இசக்கி அம்மா… பாடல்

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பாஅன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்எதிரியே எதிரே வணங்கி நின்றாலும்எல்லாம் கொடுத்து காத்திடுவா இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மாமொத்த சக்தியும் நீயே அம்மா இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மாமொத்த சக்தியும்...

பாறையடி பிள்ளையார் சபரிமலை வாசனும்… பாடல்

பிள்ளையார் பட்டி நாயகனும் சபரிமலை வாசனும்பூமி ஆள்பவனும் எல்லையில்லா பாறையடியில் தருவதுதொல்லையில்லா வாழ்வுவணங்கிட இல்லை ஓர் தாழ்வு பிழையில்லா ஞானத்தை தந்திடும் பிள்ளையாரேபிழையெல்லாம் போக்க போடுகிறேன் தோப்பு கரணமேசுழி போட்டு துவங்கும் செயல் யாவுமேஉன்...

பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா… பாடல்

தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும் பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மாபாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம்...