spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

பாறையடி குலசாவின் பாதம்பணிந்தால் அரவணைப்பான்… பாடல்

குலத்தினை காத்திடும் குலசாவுகுடும்பமாய் கும்பிடுறோம் குலசாவுபாறையடி குலசாவின் பாதம்பணிந்தால்பால் போன்ற உள்ளத்தினால் அரவணைப்பான் முறுக்கு மீசைக்காரன் குறுந்தடியை கொண்டுஆவேசமாய் வாரான் பயங்கொள்ளாதே கண்டு ஆடட்டும் ஆடட்டும் குலசாமிபாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டுசாமி சாமி குலசாமிபாறையடி பரம்பரையின் குலசாமி ஆடட்டும்...

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே… பாடல்

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளேபத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளேஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளேஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்கஆனி ஆடி மழையைப் போல வாறாளேநம்ம எல்லோரையும்...

பாறையடி பத்ரகாளியை துதித்திடு… பாடல்

துதித்து துதித்து பாடு தூய மனதோடுவணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடுதாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவாதஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா பாறையடி பத்ரகாளியை துதித்திடுபாறையடி பத்ரகாளியை வணங்கிடு கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடிகொண்டாடுங்கடி...

கணேசா கணேசா பாறையடி கணேசா… பாடல்

கணேசா கணேசா பாறையடி கணேசாகணேசா கணேசா பாதுகாவலனே கணேசா கணேசா கணேசா பாறையடி கணேசாகணேசா கணேசா பாதுகாவலனே கணேசா மூஷிக வாகனனே முக்கண்ணன் மகனேஎன்றுமே உனக்கு முதல் வணக்கம்முதல் பொருள் ஆனவனே முருகனின் அண்ணனேஎன்றுமே உனை...

மலரட்டும் தாமரையே தலைநிமிரட்டும் தலைமுறையே… பாடல்

மலரட்டும் தாமரையேதலைநிமிரட்டும் தலைமுறையேவீட்டிற்கு போகட்டுமேதிமுக ஆண்டது போதுமே மலரட்டும் மலரட்டும் தாமரையேஉதிக்காமல் போகட்டும் உதயசூரியனே ஊரெங்கும் இருக்குது ஆலய சொத்துமீட்க போடணும் ஓட்டு தாமரையை பாத்துலாரி லாரியாய் மலையை திருடியவனுக்கு போடணும் பூட்டுஅதுக்கு நீ போடணும்...

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை.... ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய.... சரியை விலக்கல் 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும்...

ஆராரோ பாட தீராத ஆசை பத்ரகாளி தாயே… பாடல்

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மாஎன் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மாஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என் சேயாக பேராசை ஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என்...

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மா… மேக்காவிளை பாடல்

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மாஎன் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மாஆராரோ பாட தீராத ஆசைமேக்காவிளை தாயே என் சேயாக பேராசை ஆராரோ பாட தீராத ஆசைமேக்காவிளை தாயே என்...

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும் கட்டி வைத்தாய் உந்தன் சிரிப்பிலே ஆடாடி ஓடோடி வந்திடு கண்ணாஆனந்த கூத்தாடி விளையாடிடு கண்ணாஆராரோ...

கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதா… அதங்கோடு பாடல்

கண்ணா என் மழலை மொழி உனக்கு கேட்குதாகுசேலனின் மனமொழி கேட்டு ஓடி வந்தவாஅழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிடஅழுது துடிக்க வேண்டாமே உனை கண்டிடஅமுதே கொழுந்தே என் கண்ணா கண்ணா வேண்டாமப்பா மாயகண்ணா மாயவேலைமனம்...

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரி… அதங்கோடு பாடல்

தாயே புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி நீயே எனது பரமேஸ்வரிபுவனத்தை ஆண்டு பூமாரி போன்று புகழினை தந்திடம்மாசகலமும் நீயே தர்மத்தை காத்திட சக்தியாக வந்தவளேகண்ணாத்தா கருமாரி இங்கே இருக்கிறாள்புவனேஸ்வரி தாயாக உருமாறி இருக்கிறாள்பொன்னாத்தா பூவாத்தா இங்கே...