spot_img

Songs

HomeSongs

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

More News

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...
spot_img

Explore more

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோ… அதங்கோடு பாடல்

அதங்கோடு கண்ணனை வணங்கிட வாங்கோஆனந்தத்தை தந்து காத்திடுவாங்கோநாயகனாய் நடுநாயகனாய் அதங்கோடு சமஸ்தானத்தை அலங்கரிப்பவனேநாலு சுற்றும் அன்னையர் கூட்டம் நடுவினிலே சங்கு நாத ஓசையிலேபுல்லாங்குழலோடு வலம் வரும் கண்ணா தமிழுக்கு உயிர் தந்தவாதமிழுக்கு உயிர் தந்தவனை...

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணா… அதங்கோடு பாடல்

கண்ணுக்குள் விளையாடும் மாய கண்ணாமனதுக்குள் குடியேற வா வா கண்ணாவெண்ணெய் ஒரு கிண்ணம் தருகின்றேன்கன்னத்தை கிள்ளி பார்க்க வரம் தருவாயாகண்ணா…. கண்ணா…..நான் அழைப்பது கேட்குதாஉன் மறுமொழி கேட்டிட என் செவிகள் ஏங்குது அதங்கோடு மாய...

சித்தி கணபதி சிரித்துக் கொண்டு… அதங்கோடு பாடல்

ஓம் என்னும் நாதனே ஓங்கார ரூபனே ஓயாது உன் நாமமேசித்தி கணபதி சிரித்துக் கொண்டு நல்ல புத்தி தருகின்றான்சிவசக்தி தந்த மகனாம் ஆலும் அரசும் புடைசூழ இருக்கின்றான்பாவமெல்லாம் போக்கிடவே பானை வயிற்றை உடையவனே நூறாண்டு...

வாராண்டி சுடலை, வம்பிழுக்கும் சுடலை… பாடல்

வாராண்டி சுடலைவம்பிழுக்கும் சுடலைவரமளிக்கும் சுடலைவர வேணும் சுடலைகறுப்பா நீ சுடலைகாத்திடணும் சுடலை கறுப்பா. சுடலை. கறுப்பா.வாப்பா. சுடலை. கறுப்பா.எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா காட்டமான கறுப்பா காவல் தெய்வமேகூட்டாக கும்பிடுறோம் ஏவல் தீக்கணும்பொங்க வச்ச பானையிலே...

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளிஎங்க காளி… பாடல்

சிவனின் நெற்றி கண்ணிலிருந்து உதித்தவளே காளிஎங்க காளிஎமனின் பாசகயிற்றையே அறுப்பவளே காளிஎங்க காளிதேவாதி தேவருக்கும் மூத்தவளே காளிஎங்க காளிதேடி வரும் பக்தர்களை காப்பவளே காளிஎங்க காளி சிலையாக நின்றாலும் மலையாக மாறி தலையை காக்க...

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி இசக்கி அம்மா… பாடல்

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்திஅன்னிகரை ஊரில் இருக்கிறாளேபாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே மாடன் சோதரியே இசக்கி அம்மாமனசாட்சி உள்ளவளே இசக்கி அம்மா இசக்தி இசக்கி இசக்கி அம்மா - நீஅசைந்து...

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதி… பாடல்

சந்தணத்தில் வாசம் செய்யும் மண்டைக்காட்டு பகவதிசந்தணத்தின் வாசம் நீயே மண்டைக்காட்டு பகவதிகுங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவிமங்கலத்தை தந்து நலன் காக்கும் தேவிகுங்குமத்தை தந்து குலம் காக்கும் தேவிமங்கலத்தை தந்து நலன் காக்கும்...

பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி… பாடல்

பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதிகுணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மாகன்னியாக இருக்கும் பகவதியம்மாஆலமரசோலையில் விற்றிருப்பவளேஅலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மாகன்னியாக இருக்கும் பகவதியம்மாஆலமரசோலையில் விற்றிருப்பவளேஅலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா பகவதி பகவதி...

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் சாட்சியே… பாடல்

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியேசாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளேதரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளேதாமரை...

சிவ சிவ சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா… பாடல்

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவாசிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா சிவனே சிவனே நான் தொழும் தேவாஅரனே அரனே என் உயிர்...

ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா… பாடல்

புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவாஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா சிவப்பு பட்டை உடுத்தி கொண்டுகோரை...

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா… பாடல்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகாநல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகாஎலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவாசனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை...